Home » 2014 » October » 20 » சந்தன கடத்தல் வீரப்பனுக்கு மணி மண்டபம் கட்டப்படும் - வீரப்பன் மனைவி முத்துலெட்சுமி
5:58 PM
சந்தன கடத்தல் வீரப்பனுக்கு மணி மண்டபம் கட்டப்படும் - வீரப்பன் மனைவி முத்துலெட்சுமி

2001-2006 அதிமுக ஆட்சி காலத்தில் யாருமே நெருங்க முடியாத வீரப்பனை சுட்டு கொன்றனர் தமிழக போலீஸ்.இதனால் தமிழக போலீசுக்கு மத்திய அரசே பாராட்டு தெரிவித்தது.வீரப்பன் இறந்ததை உறுதிப்படுத்திய பின் போலீசாருக்கு உயர்பதவி உட்பட அனைத்து உதவிகளும் அரசால் செய்து தரப்பட்டது.இந்நிலையில் வீரப்பனின் மனைவி இன்று பத்திரிக்கையாளர்களிடம் வீரப்பனுக்கு நினைவு மணி மண்டபம் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Views: 641 | Added by: NI | Rating: 0.0/0
Total comments: 0
avatar