4:28 PM 400 கோடி கேட்கிறது இந்திய கிரிக்கெட் போர்ட் | |
மேற்கிந்திய தீவுகள் இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாட இந்தியா வந்தது.ஆரம்பம் முதலே மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் போர்டுடனான பிரச்சனையில் மேற்கிந்திய தீவு அணி வீரர்கள் போட்டியை புறக்கணிப்பர் என்று கூறப்பட்டது.இந்நிலையில் தர்மசாலா போட்டியின் போது இந்தியாவுடனான கிரிக்கெட் தொடரை முடித்துக்கொள்வதாக அறிவித்தார் அந்த அணியின் பொறுப்பாளர். இந்த அதிர்ச்சியை எப்படி சமாளிப்பது என்பதை யோசித்த இந்திய கிரிக்கெட் போர்ட்,இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் தொடர்புக்கொண்டு உடனடி போட்டிக்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்க,இலங்கை கிரிக்கெட் போர்டும் சம்மதித்தது.ஆனால் நவம்பர் மாதம் தான் போட்டி நடத்த முடியும் என்று கூறியதால் இந்திய கிரிக்கெட் போர்டுக்கு 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.இதை ஈடுகட்டும் வகையில் 400 கோடி ரூபாயை இந்திய கிரிக்கெட் போர்டு மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் போர்டுக்கு கடிதம் எழுதியுள்ளது. | |
|
Total comments: 0 | |