Home » 2014 » October » 19 » இறந்தவர்களுக்கு 3 லட்சம் நிவானரம் அறிவித்தார் ஜெயலலிதா
10:40 AM
இறந்தவர்களுக்கு 3 லட்சம் நிவானரம் அறிவித்தார் ஜெயலலிதா

ஜெயலலிதா சிறையில் இருந்தபோது அதை தாங்கிக்கொள்ள முடியாமல்,பலர் தங்களின் உயிரை மாய்த்துக்கொண்டனர்.அதிலும் மதுரையில் 12ஆம் வகுப்பு மாணவி மரன வாக்குமூலத்தில் அம்மாவை விடுவிப்பதை விட என உயிர் பெரிதில்லை என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் நேற்று சிறையில் இருந்து வெளிவந்த ஜெயலலிதா இறந்தவர்களின் குடும்பத்துக்கு 3 லட்சம் ரூபாய் நிவாரனமும்,காயமுற்ற 3 பேருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரனமும் அறிவித்துள்ளார்.யாரும் தன்னம்பிக்கை இழக்க கூடாது,நம்பிக்கையோடு நான் வருவேன் என்று காத்திருக்கவேண்டும் என்று தெரிவித்த அவர்,இது தன் மனதை அதிகம் புன்படுத்தியது போல உள்ளதாகவுதம்தெரிவித்துள்ளார்.

Views: 407 | Added by: NI | Rating: 4.7/3
Total comments: 0
avatar