Home » 2014 » October » 19 » மஹாராஷ்டிராவில் இழுபரி , ஆட்சி அமைக்க சிவசேனாவிடம்,பாஜக பேச்சுவார்த்தை !
11:43 AM
மஹாராஷ்டிராவில் இழுபரி , ஆட்சி அமைக்க சிவசேனாவிடம்,பாஜக பேச்சுவார்த்தை !

மஹாராஷ்டிராவில் 120 இடங்கள் வரை பாஜக கைப்பற்றும் என்பது உறுதியாகியுள்ள நிலை தற்போது காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டனி வைப்பது உறுதியாகியுள்ளது.அதேவேளையில் முதல்வர் பதவி வேண்டும் என்ற கோரிக்கையில் இருக்கும் சிவசேனாவுக்கும் - பாஜகவுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.காங்கிரஸ்,சிவசேனா வந்தால் முதலவர் பதவியை விட்டு தருவதாக கூறுவதால் பேச்சுவார்த்தையை துரிதப்படுத்தியுள்ளது பாஜக
 

Views: 343 | Added by: NI | Rating: 0.0/0
Total comments: 0
avatar